வசந்தம் ஓடி மறைந்து
எண்ணங்கள் விரைந்து இருட்டி
வாலிபம் நொந்து துடிக்குதடா..!
வாழ்கையே என்னைப் பிரித்ததினால்.
சோலை வனக் குயிலாக
ஜோடி சேர்ந்து பறந்த என்னை
பாலைவனப் பருந்தாக
பாதியிலே விட்டதென்ன..?
என் பஞ்சி நெஞ்சில்
தீ வைத்து எரிப்பவனே..!
பிஞ்சி உள்ளம் கருகும் மணம்
மூக்கில் வந்து முட்டவில்லையா..?
உணர்ச்சியற்ற சடப் பொருளாய்
உலாவரும் பொம்மையாய்
உயிர் வாழ்வது எதற்கு..?
என்னை உழவு பார்க்கவா..?
இல்லை
உருக்கி எடுக்கவா..?
எண்ணங்கள் விரைந்து இருட்டி
வாலிபம் நொந்து துடிக்குதடா..!
வாழ்கையே என்னைப் பிரித்ததினால்.
சோலை வனக் குயிலாக
ஜோடி சேர்ந்து பறந்த என்னை
பாலைவனப் பருந்தாக
பாதியிலே விட்டதென்ன..?
என் பஞ்சி நெஞ்சில்
தீ வைத்து எரிப்பவனே..!
பிஞ்சி உள்ளம் கருகும் மணம்
மூக்கில் வந்து முட்டவில்லையா..?
உணர்ச்சியற்ற சடப் பொருளாய்
உலாவரும் பொம்மையாய்
உயிர் வாழ்வது எதற்கு..?
என்னை உழவு பார்க்கவா..?
இல்லை
உருக்கி எடுக்கவா..?