விண்ணைத்தாண்டி இன்று
விளையாட வந்தவளே..!
என்னைத்தாண்டி ஏனடி
வெகுதூரம் செல்கின்றாய்..?
பூஞ்சோலைக் காற்று
புழுதியைக் கிழப்பியதாய்
கண் திறந்து காத்திருக்க
மண்தூவிச் செல்கின்றாயே..!
வேண்டும் என வந்த நீ
வேண்டாம் எனச் செல்வதென்ன..?
சுழிக்காற்றாய் நீயும்
முகம் சுழித்துப் போவதென்ன..?
பெண்ணே...!
அந்தி சாயும் வேளையிலே
சங்கமித்த உன் நினைவுகளுக்காய்
சங்கமொன்று சேர்ந்ததடி...
சந்தோசங்கள் இன்றி
சல்லடையாய் கிழிந்தடி....
பன்னாடையாய் நான்..............
பயன் ஒன்றுமில்லையாடி,
பாவாடை தாவணியோ
பல தூரம் பறந்த பின்பு
கனவுகளைக் கூட்டி
நினைவுகளில் மிதக்கின்றேன்,
கைவிட்டு போனவளே..!
உன் காதல் பொய்யானதா..?
கனவுகள் மேகத்துக்குள் மறைகின்றதே....
காலங்கள் கடக்கையிலே
காயங்கள் வலிக்கின்றதே......................
விளையாட வந்தவளே..!
என்னைத்தாண்டி ஏனடி
வெகுதூரம் செல்கின்றாய்..?
பூஞ்சோலைக் காற்று
புழுதியைக் கிழப்பியதாய்
கண் திறந்து காத்திருக்க
மண்தூவிச் செல்கின்றாயே..!
வேண்டும் என வந்த நீ
வேண்டாம் எனச் செல்வதென்ன..?
சுழிக்காற்றாய் நீயும்
முகம் சுழித்துப் போவதென்ன..?
பெண்ணே...!
அந்தி சாயும் வேளையிலே
சங்கமித்த உன் நினைவுகளுக்காய்
சங்கமொன்று சேர்ந்ததடி...
சந்தோசங்கள் இன்றி
சல்லடையாய் கிழிந்தடி....
பன்னாடையாய் நான்..............
பயன் ஒன்றுமில்லையாடி,
பாவாடை தாவணியோ
பல தூரம் பறந்த பின்பு
கனவுகளைக் கூட்டி
நினைவுகளில் மிதக்கின்றேன்,
கைவிட்டு போனவளே..!
உன் காதல் பொய்யானதா..?
கனவுகள் மேகத்துக்குள் மறைகின்றதே....
காலங்கள் கடக்கையிலே
காயங்கள் வலிக்கின்றதே......................