உன் கூந்தல் அசைவில்
தாளங்கள் தவழ்கின்றது
நீ
வாய் விட்டு சிரிக்கையில்தான்
தென்றல் இங்கு குளிர்கின்றது.
உன் முகம் கண்ட பின்புதான்
பூக்களின் முகம் வாடிப் போகின்றது
அழகில் தாந்தான் குறைவென்று.
புது வாசனை பிறந்தது
உன் கூந்தல் வாசனையில்
என் உள்ளம் சிரிக்கின்றது
உந்தன் அன்பினில்.
என்னில்
தொடர்ந்து வீசவேண்டும்
உன் மூச்சிக்காற்று
அதில் வாழவேண்டும்
ஆயுள் நூறு.
தாளங்கள் தவழ்கின்றது
நீ
வாய் விட்டு சிரிக்கையில்தான்
தென்றல் இங்கு குளிர்கின்றது.
உன் முகம் கண்ட பின்புதான்
பூக்களின் முகம் வாடிப் போகின்றது
அழகில் தாந்தான் குறைவென்று.
புது வாசனை பிறந்தது
உன் கூந்தல் வாசனையில்
என் உள்ளம் சிரிக்கின்றது
உந்தன் அன்பினில்.
என்னில்
தொடர்ந்து வீசவேண்டும்
உன் மூச்சிக்காற்று
அதில் வாழவேண்டும்
ஆயுள் நூறு.