காயம் பட்ட உதட்டினிலே
கட்டி முத்தம் தருவாயா..?
பாவப்பட்ட என்னைப் பார்த்து
மெல்லமெல்லக் கனிவாயா...?
வெல்லம் ஊறும் உந்தன் இதழில்
என்னை ஊர விடுவாயா...?
சொல்ல வந்த வார்த்தைகளை
வேவு பார்த்து அறிவாயா...?
கடைக்கண் பார்வையிலே
காயப் படுத்திச் சென்றவளே...!
கண்யாடைகாட்டி ஏனோ..
கனவுக் கடலில் தள்ளுகின்றாய்..?
கண்ணில்லாத காதலுக்கு
கால்கள் உண்டு உணர்வாயா...?
கால்கள் இல்லாப் பெண்ணிற்கும்
கனவுகள் உண்டு புரிவாயா...? .....
பதில் சொல்லடி...
அழகில்லாப் பெண்ணுக்கு
பணமென்ன உறவா...?
பணமில்லாப் பெண்ணுக்கு
காதலென்ன பகையா...?
கட்டி முத்தம் தருவாயா..?
பாவப்பட்ட என்னைப் பார்த்து
மெல்லமெல்லக் கனிவாயா...?
வெல்லம் ஊறும் உந்தன் இதழில்
என்னை ஊர விடுவாயா...?
சொல்ல வந்த வார்த்தைகளை
வேவு பார்த்து அறிவாயா...?
கடைக்கண் பார்வையிலே
காயப் படுத்திச் சென்றவளே...!
கண்யாடைகாட்டி ஏனோ..
கனவுக் கடலில் தள்ளுகின்றாய்..?
கண்ணில்லாத காதலுக்கு
கால்கள் உண்டு உணர்வாயா...?
கால்கள் இல்லாப் பெண்ணிற்கும்
கனவுகள் உண்டு புரிவாயா...? .....
பதில் சொல்லடி...
அழகில்லாப் பெண்ணுக்கு
பணமென்ன உறவா...?
பணமில்லாப் பெண்ணுக்கு
காதலென்ன பகையா...?