38. உயிர்வாழும் காதல்

பாலை வன வாழ்க்கையில்
பயணித்த எனக்கு
பருகக் கிடைத்த நீராக
கிடைத்தத(டி,டா) உன் காதல்.

பருகக் கிடைத்த நீரோ இன்று
பரந்து விரிந்து சமூத்திரமானது,

சமூத்திர வாழ்க்கையில்
ஓடும் நீராய் நான்.....
இடையில்
படகு விட்டு நீந்துகின்றாய் நீ.

ஆழக்கடலில் அலையடித்து
பூமிப் புயலும் எழுந்து வந்து
திசை திருப்புத( டி,டா )
உன் படகையும்,
என் வலையையும்.

அன்பே...!
படகும் வலையும் இணையுமா...?
நம் பாசம் மட்டும் குறையுமா..?
உன்னை விட்டு நான் வாழ்ந்தால்
உயிர்தான் உடலில் நிலைத்துவிடுமா....?



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS